ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 2 ஞாயிறு
என்னுடைய நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக (1இரா.8:29) என்ற வாக்கைப்போல வருடத்தின் முதல் ஆராதனை நாளிலும் ஆலயம் கர்த்தரின் மகிமையால் நிரம்பவும், பயபக்திக்குரிய பரிசுத்தரின் நாமம் உயர்த்தப்படுவதற்கும் மன்றாடுவோம்.