ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 11 செவ்வாய்

உமது வேண்டுதல்களையெல்லாம்‌ கர்த்தர் நிறையேற்றுவாராக (சங்‌.20:5) இவ்வாக்குப்படியே பங்காளர்‌ குடும்பங்களிலே அரசு பணிகளுக்கான தேர்வுகளை எழுதி காத்‌திருக்கும்‌ நபர்கள்‌, தனியார்‌ பள்ளி, கல்லூரிகள்‌, கம்பெனிகளில்‌ பணி நிரந்‌தரத்திற்காக காத்திருக்கும்‌ சகோதர, சகோதரிகளுக்கு தமது மிகுந்த கிருபையின்படியே கர்த்தர்‌ இரக்கம்‌ செய்திட வேண்டுதல்‌ செய்வோம்‌.