ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 14 வெள்ளி
மார்ச் மாதத்தில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் எவ்வித குளறுபடிகளும், கலகங்களும் நேரிடாமல் நேர்மையாய் நடத்தப் படவும் சுவிசேஷத்துக்கு அனுகூலமான ஆட்சி தேர்ந்தெடுக்கப்படவும் ஊக்கமாக ஜெபிப்போம்.