ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 4 வெள்ளி

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற (1பேது.5:10) தேவன் தாமே சத்தியவசன செய்தியாளர்களை தொடர்ந்து வல்லமையாய் பயன் படுத்தவும், கர்த்தருடைய சமுகத்தில் தியானித்து அளித்துவரும் வேத பாடங்களினாலே கேட்பவர்களுடைய இருதயங்கள் திறக்கப்படவும், நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையைப்போல நிறைவான பலனைக் காண மன்றாடுவோம்.