வாக்குத்தத்தம்: 2022 மார்ச் 1 செவ்வாய்
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின (2கொரி.5:17)
கண்மணியைப் போல என்னைக் காத்தருளும் (சங்.17:8).
வேதவாசிப்பு: எண்ணாகமம் 15,16,17 | மாலை: மாற்கு 08:01-21