ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 4 வெள்ளி
எனக்கு செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம் பண்ணி … அமைதியாயிருப்பான் (நீதி.1:33) இம்மாதம் முழுவதும் ஒளிபரப்பாகும் சத்தியவசன தொலைகாட்சியின் திருமறை பாடநிகழ்ச்சியில் அநேகர் பங்குபெறவும், கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிசாய்த்து, வசனத்திற்கு கீழ்ப்படியவும் ஜெபிப்போம்.