ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 31 வியாழன்

என் ஆத்துமாவே, .. தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிற வரை நான் இன்னும் துதிப்பேன் (சங்.42:11) நாம் வேண்டிக்கொண்டதற்கும் நினைத்த தற்கும் அதிகமான நன்மைகளாலே கர்த்தர் இம்மாதம் முழுவதும் நம்மை நிரப்பி வழிநடத்தினார். மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிற அவருக்கே சகல கனத்தையும் மகிமையும் செலுத்துவோம்.