ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 11 வெள்ளி

நமது தேசத்தின் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள ஒற்றுமையையும் சமாதானத்தையும் குலைத்துப்போடும் வண்ணம் மதவாதிகளால் ஏற்படும் கலவரங்கள் தடுக்கப்படவும், மார்க்கபேதங்களை உண்டுபண்ணுகிற பொல்லாத ஆவியின் கிரியைகள் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்படவும் தேசத்திலே சமாதானத்தை நிலவப் பண்ணவும் ஜெபிப்போம்.