ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 27 ஞாயிறு
சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள் (எபேசி.4:3) அனைத்துலக திருச்சபை ஆராதனைகளிலும் ஒருமனதின் ஆவியை தேவன் தந்தருளவும், பிரிவினைகள், கருத்துமோதல்கள் இன்றி ஆராதனை வேளையில் கர்த்தருடைய பரிசுத்தநாமம் மகிமைப்பட தக்கதாக வேண்டுதல் செய்வோம்.