ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 28 திங்கள்
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம் பண்ணுவார் (யோவா.12:26) சத்தியவசன ஊழியத்தில் பிரதிநிதிகளாக தன்னார்வத்தோடு பணியாற்றும் சகோதர சகோதரிகளை கர்த்தர் பெலப்படுத்தி வழிநடத்தவும் அவர்களது குடும்பங்களின் தேவைகளைச் சந்தித்திடவும் நல்ல சுகம் ஆரோக்கியத்தைத் தந்து கர்த்தர் ஆசீர்வதித்திட ஜெபிப்போம்.