வாக்குத்தத்தம்: 2022 ஏப்ரல் 1 வெள்ளி

அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான் (1யோவான் 4:7)


நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் (ஆதி.15:1).
வேதவாசிப்பு: காலை: யோசுவா 14-16 | மாலை: லூக்கா.7:19-35