வாக்குத்தத்தம்: 2022 மே 1 ஞாயிறு

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது  உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு (எபேசியர் 2:8)


நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள் (பிரசங்கி 5:1).
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 29-31 | மாலை: லூக்கா.22:1-27