ஜெபக்குறிப்பு: 2022 மே 1 ஞாயிறு
உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால் என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள் (எரேமி. 29:13).
ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார் (ஏசா.54:8) இவ்வாக்கின்படி இம்மாதத்தில் கர்த்தர் நம்மேல் இரக்கமாயிருந்து நடக்கவேண்டிய வழியை நமக்குப் போதித்து காட்டவும், கைகளின் பிரயாசங்களில் கர்த்தருடைய ஆசீர்வாதங்களுக்காகவும் ஜெபிப்போம்.