ஜெபக்குறிப்பு: 2022 மே 15 ஞாயிறு
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லக்கடவோம் (எபி.10:25) கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று ஆராதிக்க மனமற்றுப் போயிருக்கும் கிறிஸ்தவர்கள் உணர்வடைய, மனந்திரும்ப, பரிசுத்த அலங்காரத்தோடே தொழுதுகொள்ள பாரத்தோடு ஜெபிப்போம்.