ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 21 ஞாயிறு
நானே தேவன் என்பதற்கு நீங்களே எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா.43:12) இவ் வாக்குப்படி கிறிஸ்தவ மிஷனெரிகளாலே மருத்துவமும், கல்வியும் நாம் பெற்றுள்ளோம் என்று போற்றப்படும் சாட்சி இன்றைக்கும் சபைகளுக்குள் காணப்படுவதற்கும் ஒருமனம், ஐக்கியம், அன்பு, தாழ்மை இவற்றினாலே புற இன மக்களும் கர்த்தருடைய அன்பை அறிந்துகொள்ள ஜெபிப்போம்.