ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 19 புதன்
இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன் (ஏசா.29:14) இவ்வாக்குப்படியே திருமணத்திற்காக காத்திருக்கும் சகோதர, சகோதரிகளின் வாழ்வில் அற்புதமும் ஆச்சரியமுமாய் ஏற்ற ஆவிக்குரிய துணைகள் அமைந்து, கர்த்தருக்குகந்த குடும்பங்கள் கட்டப்படுவதற்கும், தேவனுடைய தயையுள்ள சித்தம் இவர்கள் வாழ்வில் நிறைவேற ஜெபிப்போம்.