ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 2 வெள்ளி
இலங்கை தேசத்திற்காக ஜெபிப்போம். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களுக்காகவும், இயக்குநர், பொறுப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஊழியத்தேவைகள் சந்திக்கப்படுவதற்கும், தேசத்தை பொருளாதார நெருக்கத்திலிருந்து விடுவிப்பதற்கும் ஜெபிப்போம்.