ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 31 சனி
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா (சங்.150:6) இவ்வருட முழுவதும் நம்மையும் நமது குடும்பத்தையும் சபையையும் வழிநடத்தின அன்பின் தேவனை துதிப்போம். புதிய வருடத்திற்குள் பிரவேசிக்கவிருக்கும் நம்மை தேவன்தாமே பரிசுத்தப்படுத்தி புதிய வாக்குத்தத்தங்களால் ஆசீர்வதிக்கவும் புத்தாண்டு ஆராதனைகள் ஆசீர்வதிக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.