ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 15 ஞாயிறு
ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன் (சங்.84:10) ஆராதனை நாளில் கேளிக்கைகளிலும் பொழுதுபோக்கு இடங்களுக்கும் சென்று ஓய்வு நாளை அசட்டை பண்ணுகிற கிறிஸ்தவர்கள் மனந்திரும்பி தேவாலயத்திற்கு சென்று கர்த்தரை தொழுதுகொள்ளத் தக்கதாக ஜெபிப்போம்.