ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 29 ஞாயிறு
இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம் பண்ணுவேன் (சங்.132:14) தேவன் தங்கியிருக்கும் வாசஸ்தலத்திற்குள் ஆராதிக்கச் செல்லும் ஒவ்வொருவரும் பரிசுத்த பயத்தோடே காணப்படவும், கிறிஸ்துவின் சரீர மாகிய சபையானது பக்திவிருத்தி அடையவும் எல்லா திருச்சபை போதகர்கள், பேராயர்கள் சுவிசேஷ ஊழியர்களுக்காகவும் மன்றாடுவோம்.