ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 13 திங்கள்

குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும் (நீதி.21:31) இன்றிலிருந்து ஆரம்பிக்க உள்ள பிளஸ் டூ தேர்வுகளுக்காகவும், தேர்வு எழுதப்போகும் பிள்ளைகள் கர்த்தருடைய வாக்கை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு எல்லாத் தேர்வுகளையும் தேவகிருபையினால் நன்றாக எழுதுவதற்கும், கேள்விகள் அதிக கடினமானதாக இல்லாதபடியும் காணப்படத்தக்கதாக ஜெபிப்போம்.