ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 16 ஞாயிறு

அப்பொழுது… சபைகள்.. பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்துபெருகின (அப்.9:31) சபைகள் பரிசுத்தமாக்கப்படுவதற்கும், இந்தநாட்களிலே பெலவீனங்களோடும் சுகவீனத்தோடும் உள்ள போதகர்கள், சுவிசேஷப்பணி ஊழியர்கள் அனைவருக்கும் கர்த்தர் ஆரோக்கியத்தை வரப்பண்ணி ஊழியத்தில் எடுத்து உபயோகித்திட மன்றாடுவோம்.