ஜெபக்குறிப்பு: 2023 மே 21 ஞாயிறு
நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள் (ஏசா.2:3) இவ்விதமாக இன்று கர்த்தருடைய பரிசுத்த நாள், மனமகிழ்ச்சியின் நாள் என்று சொல்லி சந்தோஷமாய் கர்த்தரை ஆராதிப்பதற்கு விசுவாசிகள் கூடிவர மன்றாடுவோம். சபை கூடிவருதல் அவசியமற்றது என்ற தவறான போதனைகளோடு இருப்பவர்கள் மனந்திரும்பவும் வேண்டுதல் செய்வோம்.