ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 10 ஞாயிறு

உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம் (சங்.65:4) என்ற வாக்குப்படியே ஆராதனைக்கு கூடி வந்துள்ள சிறியோர் பெரியோர் அனைவரும் கர்த்தருடைய வீட்டின் நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கும், பவானி சி.எஸ்.ஐ கிறிஸ்து ஆலயத்தில் செய்தியளிக்கும் சகோ.சுசி பிரபாகர தாஸ் அவர்களுக்காகவும், திருச்சபை உயிர்மீட்சியடையவும் ஜெபிப்போம்.