ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 1 திங்கள்

“.. அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்” (லூக்.24:50) இவ்வாக்குப்படியே கர்த்தர் இம்மாதத்தை நமக்கு ஆசீர்வதித்துக் கொடுக்கவும், அவருடைய பரிசுத்த நாமம் நம் மூலம் மகிமைப்படவும் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.