ஜெபக்குறிப்பு: நவம்பர் 15 வெள்ளி

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் அனைத்து மிஷனரி ஊழியங்களுக்காகவும், அங்கே கிரியைசெய்துவரும் அந்தகார வல்லமைகள் அழிக்கப்பட, சபைகள் வளர, பாவத்திலும் குடிப்பழக்கத்திலும் உள்ள மக்கள் இரட்சிக்கப்பட, அம் மாநிலத் தலைவர்களுக்காகவும் ஜெபிப்போம்.