ஜெபக்குறிப்பு: ஜனவரி 1 புதன்

“தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்” (சங்.28:9) என்ற வாக்குப்படியே கர்த்தர்தாமே இவ்வருடம் முழுவதும் நம்மை எல்லா வகையிலும் ஆசீர்வதித்து நடத்தும்படியாக அர்ப்பணித்து ஜெபிப்போம்.