ஜெபக்குறிப்பு: ஜனவரி 31 வெள்ளி
“.. நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லாவழியிலும் நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படிக்கு நடவுங்கள்” (எரேமி.7:23) என்ற வாக்கின்படி, தொடர்ந்து கர்த்தருடைய வழிகளில் நடப்போம் என தீர்மானித்து, இம்மாதம் முழுவதும் நம்மை பாதுகாத்து நடத்தின தேவனை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.