ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 19 புதன்

திருநெல்வேலி மாவட்டத்தை மையமாய் வைத்து அப்பகுதிகளில் முன்னேற்றப்பணி செய்துவரும் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங் இவர்களை கர்த்தர் தொடர்ந்து தம்முடைய பணியில் பயன்படுத்திடவும், அவர்களது குடும்பங்களின் தேவைகளில் ஐசுவரிய சம்பன்னராகிய தேவன்கூட இருந்து வழிநடத்த ஜெபிப்போம்.