ஜெபக்குறிப்பு: மார்ச் 2 ஞாயிறு
“எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன்” (1கொரி.11:28), இவ்விதமாக நம்மை ஆராய்ந்து பார்த்து கர்த்தருடைய பந்தியில் பங்குகொள்ள கர்த்தர்தாமே உதவி செய்யுமாறு வேண்டுதல் செய்வோம்.