ஜெபக்குறிப்பு: மார்ச் 21 வெள்ளி

அடிக்கடி இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்படும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் சுவிசேஷத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் சந்திக்கப்பட, அங்கு விதைக்கப் பட்ட வசனங்கள் நூறுமடங்கு பலன்கொடுக்க, கடுமையான சமயப்பற்று வாய்ந்த இந்துமக்கள் இரட்சிக்கப்பட, தேவைமிகுந்த இடங்களில் மிஷெனரி ஊழியம் தீவிரப்படுத்தப்பட ஜெபிப்போம்.