ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 9 புதன்

“… நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள்” (மத்.20:32) இவ்விதமாக அன்போடே விசாரித்து அற்புதத்தைச் செய்கிற தேவன்தாமே இந்த நாளின் அலுவலக ஜெபக்கூட்டத்திலும் தமது மகிமையின் பிரசன்னத்தோடு காணப்படவும் ஒவ்வொருவருடைய தேவைகளில் உதவி செய்திடவும் ஜெபிப்போம்.