ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 28 திங்கள்

கர்த்தருடைய அநாதிதிட்டத்தின்படி தேவசமுகத்தில் இணைக்கப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களை சீர்குலைக்க தன்னுடைய தந்திரங்களை பயன்படுத்துகிற எல்லா சாத்தானின் கிரியைகளும் அழிக்கப்படவும், பிரிந்திருக்கிற குடும்பங்கள் மீண்டுமாக கட்டப்படவும் ஜெபிப்போம்.