ஜெபக்குறிப்பு: மே 16 வெள்ளி

இராஜஸ்தான் மாநிலத்தில் சுவிசேஷம் மிகவும் குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்றுவரும் மிஷனெரி ஊழியர்களுக்கு உள்ள தடைகள் நீங்க, சபை ஊழியங்கள் பெருக, ஆலயம் கட்டப்பட அந்த மாநிலத்தை ஆளும் ஆளுநர்கள் அதிகாரிகள் யாவருக்காகவும் ஜெபிப்போம்.