வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜூலை-ஆகஸ்டு 2014)

1. அனுதினமும் கிறிஸ்துவுடன் எங்களுக்கு பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருந்துவருகிறது. எங்கள் குடும்ப வாழ்க்கைக்கும் பிள்ளைகள் வாழ்க்கைக்கும் அநுகூலமாக இருந்து வருகிறது.

Bro.Aaron Raj, Goa.

2. All your Magazines are of much great value. Anuthinamum Christhuvudan is my guide for my Morning devotion and each day’s meditation are new each morning. Back to the Bible TV broadcasts are the only christian programmes I watch on the TV and the messages are refreshing. The prayer points is Anthinamum Christhuvudan is part of my daily prayers.

Mrs.Angelina Packianthan, Coimbatore.

3. We thank and praise God for all the blessings, He has showered on our family. We are greatly blessed by your Magazines and T.V. Messages.

Sis.Mary Prince, Villupuram.

4. தாங்கள் அனுப்பிய புத்தகம் கிடைத்தது. மிக்க நன்றி. சரியான நேரத்தில் அனுப்பி எங்களை விசாரிக்கிறவர் இயேசு என்பதை உணர்ந்துகொள்ள, ஆறுதலடைய சத்தியவசனம் உதவி செய்தது. எனது கணவர் வயது 74. எங்களுக்காக ஜெபியுங்கள்.

Mrs.Leela Bai, Madurai.

5. சத்தியவசனம் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பயனுள்ளதாக உள்ளது. அனுதினமும் கிறிஸ்துவுடன் தின செய்தி மிகவும் அருமையாகவும் ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றமடையவும் உதவியாக உள்ளது.

Mr.Immanuel Gideon Inbadas, Vellore.

6. இயேசு உங்களை விசாரிக்கிறார் என்ற புத்தகத்தை அனுப்பியதற்கு மிகவும் நன்றி கூறுகிறேன். எனக்காக எழுதப்பட்ட இந்த புத்தகத்தை கீழே வைக்க மனமில்லாமல் உடனே வாசித்து முடித்தேன். என் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. நான் ஓய்வு பெற்ற ஆசிரியை. என் கணவரை இழந்து ஒரு வருடமாக மனவேதனையோடிருந்த எனக்கு இந்த புத்தகத்தின் செய்தி மிக ஆறுதலைத் தந்தது. இதை வாசிக்கும்போது என்னையுமறியாமல் கண்ணீர் விட்டு அழுதேன். ஆம் என் இயேசு என்னை நேசிக்கிறார், என்னை விசாரிக்கிறார் என்பதை இந்த செய்தி மூலம் அறிந்து என் இயேசுவுக்கு துதி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Devarakkam John, Mumbai.

7. என்னுடைய குடும்ப பாரங்களினிமித்தம் வேதனையோடிருந்த நேரத்தில்தான் இயேசு உங்களை விசாரிக்கிறார் என்ற புத்தகம் கிடைத்தது. அதை வாசித்தபின் உண்மையிலேயே பெரிய ஆறுதலையும் சமாதானத்தையும் அடைந்தேன்.

Mrs.Devanasam Gabriel, Tirunelveli.

8. I too completed reading the Bible. …. Thank you for encouraging me to read it everyday. This year too I reading regularly. May God bless your Gospel work.

Mrs.Ramani Livin, Nagercoil.