வாக்குத்தத்தம்: 2018 மார்ச் 1 வியாழன்

இயேசு அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார். அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள். (மாற்கு 8:7,8)
வேதவாசிப்பு: எண்ணாகமம்.15-17 | மாற்கு.8:1-21