ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 29 திங்கள்
நமது தேசத்தின் எல்லை பாதுகாப்புப் பணியில் இருக்கும் எல்லா பாதுகாப்பு படைவீரர்களுக்காகவும், இராணுவத்துக்காகவும் பணிபுரியும் உயர்அதிகாரிகள் அனைவரின் நல்ல சுகம்,பாதுகாப்பிற்காகவும் அவர்களை பிரிந்து தூர இடங்களில் இருக்கும் அவர்களது குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் கருத்தாய் ஜெபிப்போம்.