ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 30 செவ்வாய்

கர்த்தர் தம்முடைய இரக்கங்களின்படியும் …செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுவேன் (ஏசா.63:7) இம்மாதத்தில் தேவன் நடப்பித்த அதிசயமான கிரியைகளையும், மகா நன்மைகளையும் நினைத்து கர்த்தரின் துதிகளை பிரஸ்தாபித்து, அவருடைய மகிமையுள்ள நாமத்தை உயர்த்தி ஆராதிப்போம்.

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார் (யோவான் 16 : 23).