ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 5 ஞாயிறு

எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து …பானம் பண்ணக்கடவன் (1கொரி.11:128) இன்று அனைத்து திருச்சபைகளிலும் நடைபெறும் திருவிருந்து ஆராதனையில் சரியான ஆயத்தத்தோடும், பாவங்களற கழுவி சுத்திகரிக்கப்பட்டவர்களாக விசுவாசிகள் பங்குபெற்று ஆசீர்வதிக்கப்படும்படியாக ஜெபம் செய்வோம்.