ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 13 திங்கள்

நமது தேசத்தின் அண்டை நாடுகளுக்கிடையே பகைமைகள் நீங்கி எப்போதும் நல்ல உறவு காணப்படுவதற்கும், பயங்கரவாதங்கள், தீவிரவாதங்கள், வன்முறை சம்பவங்களாலே அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தடுக்கப்படவும், எல்லைப்பிரச்சனை, அந்நியர்களின் ஊருடுவல் போன்றவைகளினிமித்தம் விரோதங்கள் பெருகாதபடி சமாதானத்துக்காக ஜெபிப்போம்.