ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 14 செவ்வாய்

இலங்கையில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களையும் ஊழியர்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து, இவ்வூழியங்களை தாங்கும் புதிய பங்காளர்கள் ஆதரவாளர்களை கர்த்தர் எழுப்பி தடையின்றி ஊழியம் செய்யப்படுவதற்கும், தேசத்தின் பொருளாதாரத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் நடைபெறும் எல்லா சுவிசேஷ ஊழியங்கள், திருச்சபைகள் வளர்ச்சியடையவும் வேண்டுதல் செய்வோம்.