ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 2 வெள்ளி

“உசிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்” (சங்.81:16) இவ்வாக்குப்படியே 15 குடும்பங்களுக்கு தேவன் அருளிய ஆசீர்வாதங்களுக்காகவும் இரக்கங்களுக்காகவும் ஸ்தோத்திரங்களை செலுத்தி தேவனைத் துதிப்போம்.