ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 3 வெள்ளி
புரூனேயில் தேவாலயங்கள் மதசார்பற்ற நிறுவனங்களாக பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. வேதாகமம் இறக்குமதி செய்யப்பட தடை செய்யப்பட்டுள்ளது. பொதுவான இடத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சட்ட விரோதமானவை. இவ்விதமான நெருக்கடிகள் மத்தியில் காணப்படும் கர்த்தருடைய பிள்ளைகளுக்காகவும், சூழ்நிலைகளை கர்த்தர் மாற்றியருள ஜெபிப்போம்.